மாண்பேசுவரி அம்மை உடனமர் மாதேசுவரர் ஆலயம்

 

கள்ளியங்காட்டுவலசு | பெருந்துறை வட்டம் | கவுண்டச்சிபாளையம் கிராமம் | ஈரோடு | தமிழ்நாடு

புதிய ஆலயம் அமைத்தல்

கால அளவு: 6 மாதம் (est.)
செலவு: ₹ 8, 00, 000 (est.)

ஏப்ரல் ‘22: விமானம் அமைக்கும் பணி நிறைவு பெற்று பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றது

மார்ச் ‘22: விமான கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது

அக்டோபர் ‘21: கருவறை கட்டுமானம் நடைபெறுகிறது


செப்டம்பர் ’21: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாதேஸ்வரர் கோவில் உள்ளது. ஊர் மக்களுடன் இணைந்து, இந்த இடத்தில் ஒரு புதிய கோவில் கட்ட அரன்பணி முடிவெடுத்துள்ளது. இறைவன் இறைவி சன்னதி (கருவறை, அர்த்தமண்டபம்,விமானம்) அமைத்தல்


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > மாதேசுவரர்